573 ரயில் பெட்டிகள் கொரோனா தனிமை வார்டுகளாக மாற்றம்
கொரோனா தொற்று உள்ளவர்களாக சந்தேகிக்கப்படுபவர்களை தனிமைப் படுத்த பல்வேறு மண்டலங்களில் உள்ள 5000 ரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி தெற்கு ரயில்வேயில் உள்ள 15 பணிமனைகள், மதுரை, சேலம், பெரம்பூர் ரயில் பெட்டித்தொழிற்சாலை , திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை, திருவனந்…
Image
உருவாகியிருக்கும் என்பதுதான் இதன் அடிப்படைக் கோட்பாடு. கொரோனாநோயால் பாதிக்கப்பட்டு மீண்ட ஒருவர் உடலில் நோய் இல்லை
ஆரோக்கியமான நபரிடம் இருந்து சுமார் 800 மில்லிலிட்டர் அளவிற்கு பிளாஸ்மா சேகரிக்க முடியும். இந்தியாவில் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்கள் உடலில் அந்த தொற்றினைப் போராடி அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும் என்பதுதான் இதன் அடிப்படைக் கோட்பா…
Image
பிளாஸ்மா தெரபி சிகிச்சை என்றால் என்ன
கொரோனாவில் இருந்து குணமாகி 14 நாட்கள் கண்காணிக்கப்பட்ட நபர்களின் ரத்தத்தில் பி.லிம்போசைட் (B lymphocytes) செல்களால் சுரக்கப்படும் கொரோனா ஆன்டிபாடீஸ்களை பிரித்து எடுத்து அவற்றை நோயாளியின் உடலில் செலுத்துவதே பிளாஸ்மா தெரபி என அழைக்கப்படுகிறது. ஆரோக்கியமான நபரிடம் இருந்து சுமார் 800 மில்லிலிட்டர் அளவி…
இதன்படி தெற்கு ரயில்வேயில் உள்ள 15 பணிமனைகள், மதுரை, சேலம், பெரம்பூர் ரயில் பெட்டித்தொழிற்சாலை
கொரோனா தொற்று உள்ளவர்களாக சந்தேகிக்கப்படுபவர்களை தனிமைப் படுத்த பல்வேறு மண்டலங்களில் உள்ள 5000 ரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி தெற்கு ரயில்வேயில் உள்ள 15 பணிமனைகள், மதுரை, சேலம், பெரம்பூர் ரயில் பெட்டித்தொழிற்சாலை , திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை, திருவனந்…
'கொரோனா வைரஸ் காற்றில் பரவாது'
'கொரோனா வைரஸ் காற்றில் பரவாது' சென்னை: 'கொரோனா வைரஸ் காற்றில் பரவாது; ஒருவரிடமிருந்து வெளியேறும் நீர்த்துளிகள் வாயிலாக மட்டுமே பரவும்' என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் பால்ராம் பார்கவா கூறியதாவது: கொரோன…
'கொரோனா' பாதிப்பு; முன் உதாரணமாகும் ஜெர்மனி
பெர்லின்: கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதில், ஜெர்மனி மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாக விளங்கி வருகின்றது. ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த மக்கள், கொரோனாவின் கோர பிடியில் சிக்கி தவிக்கின்றனர். நேற்று முன்தினம்(மார்ச் 21) மட்டும், 800 பேர், நேற்று(மார்ச் 22) 651 பேர் கொரோனா தாக்குதலுக்கு பலியாகி உ…